ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் புதுப்பிக்கப்பட்ட சான்டா-ஃபே வெளி வருகிறது
இந்தியாவில் இந்த கார், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னதாகவே வந்துவிட்டது போல தோன்றுகிறது. இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்க

ரெனால்ட் க்விட் புக்கிங் இப்போது நடைபெறுகிறது !
மும்பை : 2015 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெனால்ட் க்விட் கார்களின் முன்பதிவை தாமதம் செய்யாமல் ரெனால்ட் நிறுவனம் திங்கட்கிழமை துவக்கியது. சமீப காலத்தில் இந்த கார் ஏற்படுத்தியுள்ள பரபரப்பை

2015 ஃபோர்ட் பிகோ செப்டம்பர் 23 ஆம் தேதி அறிமுகம்
ஃபோர்ட் இந்தியா நிறுவனம், ஆஸ்பயர் காரின் அதிரடி அறிமுகத்திற்கு பின், தனது பிகோவை புதுப்பிக்கத் தயாராகி விட்டது. பிகோவின் இரண்டாம் தலைமுறை காரை, இந்த மாதம் 23 ஆம் தேதி அறிமுகப்படுத்தும். ஃபோர்ட் நிறுவன

2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் புதிய டிகுவான் காரை காட்சிக்கு வைக்கிறது வோல்க்ஸ்வேகன்
இந்த மாதம் 17 முதல் 27 ஆம் தேதி வரை நடக்க உள்ள பிராங்பேர்ட் IAA-வில், தனது புதிய டிகுவான் காரை காட்சிக்கு வைக்க உள்ளதாக, வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்போர்ட்டி டிகுவான் R-லைன், கிளாஸிக் ஆ