
புதிய ஸ்கோடா சப்காம்பாக்ட் எஸ்யூவி -யின் பெயர் ஆகஸ்ட் 21 அன்று அறிவிக்கப்படவுள்ளது
ஸ்கோடா நிறுவனம் இந்த காருக்கு பெயரிடுவதற்காக ஒரு போட்டியை அறிவித்து அதிலிருந்து 10 பெயர்களை தேர்வு செய்துள்ளது. அவற்றில் ஒன்று உற்பத்திக்கு தயாராகவுள்ள மாடலுக்கு வைக்கப்படும்.

2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ள Skoda Sub-4m எஸ்யூவி -யின் டீசர் அதன் பின்பக்க விவரங்களை காட்டுகிறது
புதிய ஸ்கோடா எஸ்யூவி -யானது 2025-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது கார் தயாரிப்பாளரின் எஸ்யூவி வரிசையில் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும்.

Kushaq காருடன் சேர்ந்து சோதனை செய்யப்பட்டு வரும் Skoda Sub-4m எஸ்யூவி காரின் ஸ்பை ஷாட்கள் வெளியாகியுள்ளன
வரவிருக்கும் ஸ்கோடா எஸ்யூவி ஆனது, டாடா நெக்ஸான் மஹிந்திரா XUV 3 3XO மற ்றும் கியா சோனெட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Skoda Sub-4m எஸ்யூவி -யின் தெளிவான புதிய ஸ்பை ஷாட்கள் வெளியாகியுள்ளன
இந்த ஸ்கோடா சப்காம்பாக்ட் எஸ்யூவியானது குஷாக்கின் உள்ளூர்மயமாக்கப்பட்ட MQB-A0-IN கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஸ்கோடா சப்-4m எஸ்யூவி லோயர் எண்ட் வேரியன்ட் சோதனை செய்யப்படும் போது மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது
ஸ்கோடா எஸ்யூவி குஷாக்கில் இருப்பதை போலவே சிறிய 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்னுடன் மட்டுமே வரக்கூடும்.

சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ள Skoda Sub-4m எஸ்யூவி, 2025 ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
வெளிப்புறம் முழுவதுமாக மறைக்கப்பட்ட சோதனைக் காரின் வீடியோ ஒன்றின் மூலமாக வடிவமைப்பு பற்றிய சில முக்கிய விவரங்களை பார்க்க முடிந்தது.

Skoda -வின் சப்-4m எஸ்யூவி Kushaq உடன் பகிர்ந்து கொள்ளும் 5 விஷயங்கள்
புதிய ஸ்கோடா எஸ்யூவி மார்ச் 2025 -க்குள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் விலை ரூ.8.5 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).

ஸ்கோடாவின் புதிய சப்-4m எஸ்யூவி -க்கு பெயரிடும் போட்டி தொடக்கம்: மார்ச் 2025 -க்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஸ்கோடாவின் புதிய எஸ்யூவி -யானது பிராண்டின் வழக்கமான எஸ்யூவி பெயரிடும் மரபுக்கு ஏற்ப 'K' உடன் தொடங்கி 'Q' என்ற எழுத்தில் முடிவடையும் பெயராக இருக்க வேண்டும்.

இந்தியா -வில் சப்-4m எஸ்யூவி 2025 ஆண்டில் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது ஸ்கோடா நிறுவனம்.
இந்தியாவிற்கான முதல் EV -யான என்யாக் iV 2024 -ம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்பதை ஸ்கோடா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Tata Nexon, Kia Sonet மற்றும்Hyundai Venue கார்களின் போட்டியை சமாளிக்க புதிதாக சப்-4மீ எஸ்யூவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஸ்கோடா ந ிறுவனம்
இந்த கார் 2025 ஆண்டில் முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.