ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் 2016 - நிச்சயமாக மிகப் பெரியதாகவும், மிகச் சிறந்ததாகவும், அதிக உற்சாகத்துடனும் நடைபெறும்
ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் 2016 என்ற இந்த மாபெரும் கண்காட்சியை, இந்திய வாகன உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம் (ACMA) மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஆகிய இரு அமைப்புகளுடன் இணைந்து, இந்திய வாகன தய
ஒற்றைஇரட்டை எண் முறை: பயனுள்ள நடைமுறையாக 4,000 பஸ்களை டெல்லி அரசு களமிறக்குகிறது
ஜெய்ப்பூர்: ஒற்றை/இரட்டை எண் கார்களுக்கான தடையை அறிவித்த டெல்லி அரசிற்கு, நடைமுறைத் தன்மையை புரிந்துக் கொள்ள முடியவில்லை என்ற கடும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ள ந ிலையில், பொதுமக்களின் போக்குவரத்திற்க
ஜீப் ரெனகேட் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள து. இந்தியாவில் அறிமுகப்படுத்த வேலைகள் நடைபெறுகிறதா ?
ஜெய்பூர் : பியட் க்ரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் தங்களது உலக புகழ்பெற்ற ' ஜீப் ' ப்ரேன்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான ஆயத்த வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக , தனது கச்சிதம
மஹிந்த்ரா தனது TUV 300 வாகன தயாரிப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தவுள்ளது
பெருகி வரும் தேவைகளை சமாளிக்க, மஹிந்த்ரா தனது TUV 300 மாடலின் தயாரிப்பை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும் ஆச்சர்யம் தரும் பேராதரவிற்கு பிறகு (குறிப்பாக AMT