ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

Skoda -வின் சப்-4m எஸ்யூவி Kushaq உடன் பகிர்ந்து கொள்ளும் 5 விஷயங்கள்
புதிய ஸ்கோடா எஸ்யூவி மார்ச் 2025 -க்குள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் விலை ரூ.8.5 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).

ஸ்கோடாவின் புதிய சப்-4m எஸ்யூவி -க்கு பெயரிடும் போட்டி தொடக்கம்: மார்ச் 2025 -க்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஸ்கோடாவின் புதிய எஸ்யூவி -யானது பிராண்டின் வழக்கமான எஸ்யூவி பெயரிடும் மரபுக்கு ஏற்ப 'K' உடன் தொடங்கி 'Q' என்ற எழுத்தில் முடிவடையும் பெயராக இருக்க வேண்டும்.

இந்தியா -வில் சப்-4m எஸ்யூவி 2025 ஆண்டில் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது ஸ்கோடா நிறுவனம்.
இந்தியாவிற்கான முதல் EV -யான என்யாக் iV 2024 -ம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்பதை ஸ்கோடா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Tata Nexon, Kia Sonet மற்றும்Hyundai Venue கார்களின் போட்டியை சமாளிக்க புதிதாக சப்-4மீ எஸ்யூவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஸ்கோடா நிறுவனம்
இந்த கார் 2025 ஆண்டில் முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.