ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்திய சந்தையை கலக்கப்போகும் அடுத்த டாப் 5 காம்பாக்ட் SUV/க்ராஸ்ஓவர் கார்கள்
உலகின் முக்கிய வாகன சந்தையாகக் கருதப்படும் இந்திய சந்தையில், கடந்த 3 - 4 வருடங்களில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முக்கியமாக, இந்தியாவில் தற்போது SUV மழை பொழிந்து கொண்டிருக்கிறது என்று சொல்லும்
போர்ட் மாண்டேயோ மற்றும் க்யூகா 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிற்கு வருகிறது
நடைபெற உள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் போர்ட் நிறுவனம் தனது ப்ரீமியம் செடான் கார்களான மாண்டேயோ மற்றும் க்யூகா SUV வாகனங்களை காட்சிக்கு வைக்க உள்ளது. கிரேடர் நொய்டாவில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல்
போர்ட் முஸ்டாங் ஜனவரி 28 இந்தியாவில் அறிமுகமாகிறது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின் ஒன்று போர்ட் நிறுவனம் தங்களது மிகவும் பிரபலமான கட்டுறுதி மிக்க முஸ்டாங் கார்களை இந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கிறது. முன்னதாக ,
மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய 15,000-க்கும் மேற்பட்ட கார்களை, ரெனால்ட் திரும்ப அழைக்கிறது
மாசுப்படுதல் தரக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வகையில், 15,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை ரெனால்ட் நிறுவனம் திரும்ப அழைத்து, அதன் என்ஜின்களில் மாற்றம் செய்ய உள்ளதாக, பிரான்ஸ் நாட்டு எரிசக்தி துறை
2016 IAE-க்கு முன்னதாகவே ஜீப் ராங்குலர் அன்லிமிடேட் மற்றும் கிராண்ட் செரோகீ SRT ஆகியவை தனிப்பட்ட முறையில் வெளியிடப்பட்டது
ஜீப் இந்தியா நிறுவனத்தின் அடுத்து வரவுள்ள SUV-க ளின் வரிசையை, தனிப்பட்ட முறையில் காட்சியகப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. FCA-க்கு சொந்தமான இந்த வாகன தயாரிப்பாளரின் முழுமைய
டாடாவின் புதிய CEO மற்றும் MD –யாக திரு. க்வெண்டெர் பட்ஷெக் நியமனம்
ஏர்பஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்க அதிகாரியான திரு. க்வெண்டர் பட்ஷெக் அவர்கள், தற்போது டாடா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் உள்நாட்டு வியாபார நடவடிக்கைகளின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள
2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படவுள்ள மாருதி சுசுகி கார்களின் பட்டியல் அறிவிப்பு
இந்திய வாகன சந்தையில் முன்னணியில் உள்ள ‘மாருதி சுசுகி நிறுவனம் மாறிக் கொண்டிருக்கிறது’ என்று இந்நிறுவனம் கூறுகிறது. 2016 ஆட்டோ எக்ஸ்போவில் சுசுகியின் காட்சி அரங்கு, ‘மாற்றம்’ (டிரான்ஸ்பர்மெஷன்) என்னும