2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கேரன்ஸ் இவி, ஃபேஸ்லிஃப்டட் கேரன்ஸ் உடன் அறிமுகப்படுத்தப்படும்.
இந்தியாவில் மாருதி மற்றும் டாடாவு -வை தொடர்ந்து, கியா -வும் வரும் நிதியாண்டு முதல் அதன் கார்களின் விலை உயர்த்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.